Moving Image

Monday, January 25, 2016

வண்ண புடைப்புச் சித்திரங்கள் -2


          EMBOSSED COLOUR WALL PAINTINGS OF AARUMUGATH THAMBIRAN -2


வண்ண புடைப்புச் சித்திரங்கள் -1 இங்கே காணவும்http://aarumugaththambiran.blogspot.in/2016/01/blog-post_7.html?m=1

                             
                     
                          தைப்பூசத்தன்று பழனி தண்டாயுதபாணியின் தரிசனம்        கிடைக்காததால் நாவைத் துண்டிக்கும் தம்பிரான்
      

                      
                  தம்பிரானது உன்னத பக்தியைக் கண்டு திவ்யதரிசனம் தரும் முருகப்பெருமான்


                        

கோவில் கட்ட முருகப்பெருமானார் காட்டும் புதையல்


                             
                   
அண்ணனும் தங்கையும் தூங்கும் போது     கள்ளர்கள் புதையலைக் கவர்தல்

                        

                 
                        முருகப்பெருமான் அருளால் கள்ளர்களின் பார்வை பறிபோதல்


                         
                                    கள்ளர்கள்  புதையலைக் கொடுத்து பார்வை திரும்பப் பெறல்
ஓட்டன் சத்திரம் அருகே அன்னதானச் சத்திரம் கட்ட  உத்தரவிடல்

                             
புதையலைக் கொண்டு திருத்தங்கல் குன்றினில் பழனியாண்டவர் கோவில் கட்டும் திருப்பணி செய்தல்



முருகப்பெருமான் அருளாணைப்படி திருத்தங்கல் பழனியாண்டவருக்கு தைப்பூசத்தன்று காவடி செலுத்தல்.

1 comment: